Tuesday, July 24, 2012

சேவையின் சோதனை


     பெட்ரோல் விலைக்கு நாடு முழுவதும் எழும் கண்டனத்தில் எள்ளளவு கூட எழாதது வேதனையே சேவை வரி விதிப்புக்கு. அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்க மறந்துவிட்டனரா இல்லை மறைதுவிட்டனரா தெரியவில்லை... சேவை வரி என்ற பெயரில் நம்மை ஆளும் கொள்ளைகாரர்கள் பணம் பிடுங்க ஆரம்பித்தாயிற்று இதுக்கும் நம் பதில் மௌனமே. அட ஆமா 24 ருபாய் இருந்தாலே ஏழை இல்லை என்று சொன்னதற்கே நாம் ஒன்றும் கூறாமல் மௌன சாமியாராய் வாழ்கிறோம்... இனி நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் 50 இல் இருந்து 100 ருபாய் வரை கூடும் மாத வரவு செலவு கணக்கில் 500 இல் இருந்து ஆயிரம் கூடும். இதை பின்னூட்டி அறியாதவர்களுக்கு தெருவியுங்கள்
சட்டை சுழற்ற்றும் நேரத்தில் சுழற்ற்ற மறக்காதீர்



No comments:

Post a Comment