திரவ தங்கம் என்று பெட்ரோல் அழைக்க படுவது நமக்கே தெரியும் ஆனால் இன்னும் சில வருடங்களில் தண்ணீரே தங்கம் ஆகும் என்பதை நாம் நினைவில் கொள்ளவில்லை என்பது மிகவும் வருந்த தக்கதே...
எதுவும் விலையின்றி கிடைத்தால் அதன் மதிப்பை உணர மறந்து விடுவோம் அதே தண்ணீர் மீதான நமது நிலையும். நம் முன்னே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிகொண்டே இருந்ததால் அதை நாம் நினைக்க மறந்து விட்டோம் ... அது பாயும் வழியில் நம்மை நிலைநாட்டினோம் அது சேரும் இடத்தில நம்மை நிறுத்தினோம் .....
சில காலம் முன் குடிக்க மட்டுமே விலை குடுத்து வாங்க பட்ட நீர் இன்றோ அணைத்து அத்தியாவசிய தேவைக்கு விலை குடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் மூன்றாம் உலக போரே தண்ணீருக்கு தான் என்ற நிலைமையில்.
இன்னும் விழிக்க மறுக்கிறோம் என் முன் தண்ணீர் சிந்தி கொண்டு இருக்கும் போது அதை அடைக்க முற்படும் போது என்ன அக்கறை என்று ஏளனம் செய்பவர்கள் ஏராளம் ஆனால் அது அக்கறை என்பதை விட பயமே என்று அடுத்தவர்கள் உணர தவறுகின்றனர் ...
இனியேனும் நம் உடனடி தேவையான நீர் மேலாண்மை. அதையும் நம்மால் முழுவதும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாவது உருவாக்க முற்படுவோம் . தனியாக செய்ய இயலவில்லை என்றாலும் கூட்டாக முயற்சித்து மழை நீர் சேகரிப்பை கட்டமைப்போம்
நீரின்றி அமையாது உலகு...... புரிந்தால் அழகு
எதுவும் விலையின்றி கிடைத்தால் அதன் மதிப்பை உணர மறந்து விடுவோம் அதே தண்ணீர் மீதான நமது நிலையும். நம் முன்னே குறுக்கும் நெடுக்குமாய் ஓடிகொண்டே இருந்ததால் அதை நாம் நினைக்க மறந்து விட்டோம் ... அது பாயும் வழியில் நம்மை நிலைநாட்டினோம் அது சேரும் இடத்தில நம்மை நிறுத்தினோம் .....
சில காலம் முன் குடிக்க மட்டுமே விலை குடுத்து வாங்க பட்ட நீர் இன்றோ அணைத்து அத்தியாவசிய தேவைக்கு விலை குடுத்து வாங்க வேண்டிய கட்டாயம் மூன்றாம் உலக போரே தண்ணீருக்கு தான் என்ற நிலைமையில்.
இன்னும் விழிக்க மறுக்கிறோம் என் முன் தண்ணீர் சிந்தி கொண்டு இருக்கும் போது அதை அடைக்க முற்படும் போது என்ன அக்கறை என்று ஏளனம் செய்பவர்கள் ஏராளம் ஆனால் அது அக்கறை என்பதை விட பயமே என்று அடுத்தவர்கள் உணர தவறுகின்றனர் ...
இனியேனும் நம் உடனடி தேவையான நீர் மேலாண்மை. அதையும் நம்மால் முழுவதும் முடியவில்லை என்றால் குறைந்தபட்சம் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாவது உருவாக்க முற்படுவோம் . தனியாக செய்ய இயலவில்லை என்றாலும் கூட்டாக முயற்சித்து மழை நீர் சேகரிப்பை கட்டமைப்போம்
நீரின்றி அமையாது உலகு...... புரிந்தால் அழகு