Thursday, July 26, 2012

வருத்தம் தெரிவிப்பதை தவிர வேற என்ன செய்ய முடியும்

   கனத்த இதயத்துடன் இதை எழுதுகிறேன் நேற்று ஒரு பச்சிளம் குழந்தை பேருந்தில் இருந்த துளையில் விழுந்து அதே பேருந்தின் சக்கரத்தில் தன் உயிரை இழந்துள்ளது, பொதுமக்கள் ஆவேசத்துடன் பேருந்தை கொழுத்திவிட்டு இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்புவதுடன் அந்த நாளை கடந்து விடுவார்கள். ஆனால் நாழி இதே போல் இன்னொரு குழந்தைக்கு ஏற்படாதா.... தாளாளரின் பதில் எவ்வளவு அலட்சியம் உடையது பேருந்தை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிபடையில் விட்டு இருந்தோம் அதற்க்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்... அந்த பேயை அங்கேயே சங்கை நெரித்து கொன்றிருக்க வேண்டாம்.
  என்ன செய்தால் இவர்கள் திருந்துவார்கள் இது கட்டளை இல்ல அக்கறை அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களை நிறுத்திவிட்டு வேற பள்ளிகளில் சேருங்கள்  ... அடுத்த வருடத்தில் இருந்து அந்த பள்ளியை புறக்கணியுங்கள் அரசாங்கத்தில் போராடி பள்ளியின் அங்கிகாரத்தை தடுக்க போராடுவோம்..........
        மன்னிச்சிக்கோ சுருதி என்னால் உனக்கு இரங்கல் தெரிவிப்பதை விட  உனக்காக எது செய்ய இயலவில்லை இந்த முதுகேளும்பட்ட்ற நாட்டிலும் மாநிலத்திலும் கிடைத்த சாபம் .......
உன் ஆன்மா சாந்தி அடையட்டும்


No comments:

Post a Comment